Saturday, September 11, 2010

கிளை தவறிய இலைகள்

செல் கொண்டு
செதுக்கிய
அற்புத சிலைகளில் 
நீயும் நானும் 
தத்ரூபமாக அமைந்திருந்தும் 
நான் வளர்த்த 
காதல் பெருமரத்தின் 
ஆனந்த கிளைகளில்  
தவறிய இலையாக  
இன்று 
நீ!


சிகரன் !
11 09 2010


No comments:

Post a Comment