கண்ட முதல் நொடியில்
கை குலுக்கி
காரிருளில் நடை பழகி
கணப்பொழுதில் அரங்கேற்றி
கண்டவரை மகிழ்வித்து
காணும்வரை காத்திருந்து
கடைசிவரைக்கும் பிரியாது
கதைகள் பல நினைத்து - நீ
கட்டிய கனவுக்கோட்டை
கடலலையாய் - உன் கண்களில்
கண்ணீராக!
21 April 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment